நிகிதா அளித்த நகை திருட்டு புகார் உண்மையானதா? 2-வது நாளாக சிபிஐ விசாரணை

நிகிதா அளித்த நகை திருட்டு புகார் உண்மையானதா? 2-வது நாளாக சிபிஐ விசாரணை

கோயில் ஊழியர்களிடம் 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது
16 Sept 2025 5:02 PM IST
வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரம்: அரசு ஊழியர் கைது

வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரம்: அரசு ஊழியர் கைது

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரத்தில் தாலுகா அலுவலக ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2025 11:37 AM IST
அஜித்குமார் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.

அஜித்குமார் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது .
20 Aug 2025 1:16 PM IST
அஜித்குமார் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: பொய் புகார் கொடுத்தாரா நிகிதா..?

அஜித்குமார் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: பொய் புகார் கொடுத்தாரா நிகிதா..?

பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என சிபிஐ விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2025 12:17 PM IST
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
22 July 2025 3:32 PM IST
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசிதழில் வெளியீடு

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசிதழில் வெளியீடு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் கொல்லப்பட்டார்.
7 July 2025 4:18 PM IST
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தாக்குதலா?

திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தாக்குதலா?

போலீசார் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்
6 July 2025 3:55 PM IST
இளைஞர் லாக் அப் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு

இளைஞர் லாக் அப் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு

சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அலுவலர் சாட்சியங்களை முறையாக சேகரிக்கவில்லை எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
1 July 2025 4:39 PM IST
மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: இளைஞர் மரண வழக்கில் நீதிபதிகள் காட்டம்

மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: இளைஞர் மரண வழக்கில் நீதிபதிகள் காட்டம்

முதல் தகவல் அறிக்கை இல்லாமல் வழக்கை எப்படி சிறப்பு படை கையில் எடுத்தது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1 July 2025 3:50 PM IST
சிவகங்கை: மடப்புரம்  கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்

சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்

இன்று ஒரேநாளில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் 3 பேர் அறநிலையத்துறை அலுவலகத்தில் திருட்டு புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 July 2025 2:45 PM IST
லாக்-அப் மரணம்: அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா? - அரசுக்கு ஜகோர்ட்டு சரமாரி கேள்வி

லாக்-அப் மரணம்: "அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா?" - அரசுக்கு ஜகோர்ட்டு சரமாரி கேள்வி

நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
1 July 2025 1:38 PM IST