
நிகிதா அளித்த நகை திருட்டு புகார் உண்மையானதா? 2-வது நாளாக சிபிஐ விசாரணை
கோயில் ஊழியர்களிடம் 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தியது
16 Sept 2025 5:02 PM IST
வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரம்: அரசு ஊழியர் கைது
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடந்த விவகாரத்தில் தாலுகா அலுவலக ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2025 11:37 AM IST
அஜித்குமார் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சி.பி.ஐ.
மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை ஐகோர்ட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது .
20 Aug 2025 1:16 PM IST
அஜித்குமார் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்: பொய் புகார் கொடுத்தாரா நிகிதா..?
பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என சிபிஐ விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Aug 2025 12:17 PM IST
திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
22 July 2025 3:32 PM IST
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அரசிதழில் வெளியீடு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசார் தாக்கியதில் கொல்லப்பட்டார்.
7 July 2025 4:18 PM IST
திருப்புவனம் அஜித்குமாரின் சகோதரன் நவீன்குமார் மருத்துவமனையில் அனுமதி - போலீசார் தாக்குதலா?
போலீசார் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்தார்
6 July 2025 3:55 PM IST
திருப்புவனம் அஜித்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நயினார் நாகேந்திரன்
போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
4 July 2025 5:29 PM IST
இளைஞர் லாக் அப் மரண வழக்கு: மதுரை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவு
சில சாட்சிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அலுவலர் சாட்சியங்களை முறையாக சேகரிக்கவில்லை எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
1 July 2025 4:39 PM IST
மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது: இளைஞர் மரண வழக்கில் நீதிபதிகள் காட்டம்
முதல் தகவல் அறிக்கை இல்லாமல் வழக்கை எப்படி சிறப்பு படை கையில் எடுத்தது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
1 July 2025 3:50 PM IST
சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு புகார்
இன்று ஒரேநாளில் மட்டும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் 3 பேர் அறநிலையத்துறை அலுவலகத்தில் திருட்டு புகார் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 July 2025 2:45 PM IST
லாக்-அப் மரணம்: "அஜித்குமார் குடும்பத்திடம் ரூ.50 லட்சம் பேரமா?" - அரசுக்கு ஜகோர்ட்டு சரமாரி கேள்வி
நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
1 July 2025 1:38 PM IST




