
அடிக்கடி விபத்து:செம்மண் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்சோழத்தரம் அருகே பரபரப்பு
சோழத்தரம் அருகே அடிக்கடி விபத்து நடப்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செம்மண் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
29 Jan 2023 6:45 PM GMT
என்.எல்.சி. அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
சேத்தியாத்தோப்பு அருகே நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து என்.எல்.சி. அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Dec 2022 6:45 PM GMT
பார்வையற்ற தம்பதிக்காக ஒட்டு மொத்த கிராம மக்கள் போராட்டம்
மயிலாடும்பாறையில் ஆக்கிரமிப்பில் இருந்த பார்ைவயற்ற தம்பதியினர் வீடு இடித்து அகற்றப்பட்டதால் ஒட்டு மொத்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்டோக்கள் ஓடவில்லை.
18 Nov 2022 6:45 PM GMT
பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டு; கிராம மக்கள் போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு பூட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2022 7:00 PM GMT
என்.எல்.சி. சுரங்கநீரை வெளியேற்ற குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நெய்வேலி அருகே பரபரப்பு
நெய்வேலி அருகே என்.எல்.சி. சுரங்க நீரை வெளியேற்றுவதற்காக குழாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
18 July 2022 4:47 PM GMT
அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் போராட்டம்
திண்டுக்கல் அருகே அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
6 Jun 2022 5:04 PM GMT