
பெண்ணை கொலை செய்து புதைத்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை
குலசேகரன்பட்டினம் பகுதியில் வைத்து வாழவல்லான் கொற்கைரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டார்.
4 July 2025 4:52 PM
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை
காஞ்சிபுரத்தில் இளம்பெண்ணை காதலித்த வாலிபர் தனது வீட்டிற்கு வரச்சொல்லி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார்.
4 July 2025 12:05 PM
குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது - பஞ்சாப் நேஷனல் வங்கி
ஜூலை 1 முதல் இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது.
3 July 2025 8:48 AM
சென்னையில் சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளுக்கு அபராதம் உயர்வு- மாநகராட்சி உத்தரவு
சென்னையில் சாதாரண குடியிருப்பு கட்டடங்களுக்கான அபராதத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
1 July 2025 9:48 AM
போக்குவரத்து நெரிசல்: போலீஸ்காரர் வாகனத்துக்கு ரூ.2,500 அபராதம்- பெண் போலீசுக்கு குவியும் பாராட்டு
புதுக்கோட்டை மாநகரின் மையப்பகுதியான கீழ ராஜ வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
28 Jun 2025 11:16 PM
தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 6:08 PM
வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு: சிங்கமுத்துவுக்கு அபராதம் விதித்த சென்னை ஐகோர்ட்டு
வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
23 Jun 2025 11:27 AM
தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் தந்தையையும், தாயையும் ஆத்திரத்தில் மகன் கம்பால் தாக்கியபோது தந்தை உயிரிழந்தார்.
20 Jun 2025 3:12 PM
திருநெல்வேலியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
18 Jun 2025 4:27 PM
தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நில பிரச்சினை காரணமாக கணவன், மனைவியை கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
18 Jun 2025 3:52 PM
திருநெல்வேலியில் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை
2025-ம் ஆண்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 13 கொலை வழக்குகளில் ஒருவருக்கு மரண தண்டனையும், 51 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
17 Jun 2025 2:54 PM
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்
சேரன்மகாதேவி, கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர், பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
17 Jun 2025 2:10 PM