
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 2:28 PM
தூத்துக்குடியில் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை
முன்விரோதம் காரணமாக குரும்பூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த முதியவரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.
3 Jun 2025 1:40 PM
பொது இடங்களில் புகையிலை பயன்படுத்தி எச்சில் துப்பினால் ரூ. 1,000 அபராதம்.. கர்நாடகா அரசு அறிவிப்பு
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களுக்கு தடை விதித்தும் மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
1 Jun 2025 12:05 PM
மதுரை: கஞ்சா கடத்திய 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை; ரூ.1 லட்சம் அபராதம்
மதுரை சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே, அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 28 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
29 May 2025 12:58 PM
பழைய வீடியோவால் வந்த பிரச்சினை.. நடிகர் சோனு சூட் மீது பாயும் நடவடிக்கை
விரைவில் நடிகர் சோனு சூட்டுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
28 May 2025 9:40 AM
ஆர்.சி.பி-க்கு எதிரான ஆட்டம்.... ரிஷப் பண்ட்-க்கு அபராதம் விதிப்பு - காரணம் என்ன..?
ஆர்.சி.பி-க்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி தோல்வி கண்டது.
28 May 2025 6:14 AM
தூத்துக்குடி: வழிப்பறி வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
புதுக்கோட்டை, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 2 வாலிபர்கள் தங்கச் செயினை வழிப்பறி செய்தனர்.
27 May 2025 11:25 AM
கோவை மாவட்ட முன்னாள் கலெக்டருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு.
மனுதாரர் ஜான் சாண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.
25 May 2025 6:58 AM
தூத்துக்குடி: கொலை வழக்கு குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை
பசுவந்தனை பகுதியில் மூதாட்டியை குடும்ப பிரச்சினை காரணமாக உறவினர் கொலை செய்தார்.
24 May 2025 10:52 AM
திண்டுக்கல்: கஞ்சா விற்ற வழக்கில் 9 பேருக்கு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு 36.400 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 May 2025 9:07 AM
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், ஆனைக்குடி, பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த முத்து, ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
17 May 2025 5:15 AM
இலங்கை கேப்டனுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி. - காரணம் என்ன..?
ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்துவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 2:40 AM