இட ஒதுக்கீடு வழங்குவதை சங் பரிவார் ஒருபோதும் எதிர்க்கவில்லை - ஆர்.எஸ்.எஸ். தலைவர் உறுதி
இட ஒதுக்கீடு தேவைப்படும் வரை அது வழங்கப்பட வேண்டும் என்பதே சங் பரிவாரின் கருத்து என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
28 April 2024 8:48 PM GMTஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினர் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெறுப்பால் வெறுப்பை விரட்ட முடியாது, அன்பால் மட்டுமே முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
11 Feb 2024 2:31 PM GMTஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
பந்தலூர் அருகே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
26 Oct 2023 7:00 PM GMTஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
17 Oct 2023 5:06 PM GMTஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள்; பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மீது ராகுல் காந்தி கடும் தாக்கு
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மீது ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
27 July 2023 6:45 PM GMT'நாட்டுக்கு பங்களிக்கக்கூடிய தன்னார்வலர்களை ஆர்.எஸ்.எஸ். உருவாக்குகிறது' - மோகன் பகவத் பேச்சு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒவ்வொரு தனிநபரும், தங்களால் முடிந்த சமூக பணிகளை செய்து வருவதாக மோகன் பகவத் குறிப்பிட்டார்.
7 Jan 2023 3:17 PM GMTகேரளாவில் 5 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தன.
2 Oct 2022 4:04 AM GMTஆர்.எஸ்.எஸ். அமைப்பை தி.மு.க. தான் வளர்க்கிறது
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தி.மு.க. தான் வளர்க்கிறது
29 Sep 2022 8:00 PM GMTஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு: மீண்டும் ஐகோர்ட்டை நாடியது ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், அந்த அமைப்பு மீண்டும் ஐகோர்ட்டை நாடியுள்ளது.
29 Sep 2022 5:42 AM GMTதமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., விசிக பேரணிக்கு அனுமதி மறுப்பு
தமிழகம் முழுவதும் அக்.2-ல் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், விசிக - வின் மனித சங்கிலிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
29 Sep 2022 5:04 AM GMTஆர்.எஸ்.எஸ்., தேசபக்தர்களை உருவாக்கும் தொழிற்சாலை பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்து
ஆர்.எஸ்.எஸ்; தேசபக்தர்களை உருவாக்கும் தொழிற்சாலையை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ கருத்து தெரிவித்துள்ளார்.
28 Sep 2022 6:45 PM GMTதற்சார்பு நிலையை இந்தியா அடைய வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் விருப்பம்
தற்சார்பு நிலையை அடைந்த பிறகு உலகத்துக்கே இந்தியா அமைதியை போதிக்கும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
15 Aug 2022 10:49 PM GMT