நாட்டையே உலுக்கிய பெங்களூரு குண்டுவெடிப்பு... ஒருவர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முசம்மில் ஷரீப் என்பவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
28 March 2024 4:57 PM GMTபோதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் வழக்கை கையிலெடுத்த என்.ஐ.ஏ.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
13 March 2024 10:47 AM GMTபெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ.ஏ.விடம் ஒப்படைப்பு
பெங்களூருவில் உள்ள உணவகத்தில் கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்ததில் 10 பேர் காயம் அடைந்தனர்.
4 March 2024 5:22 AM GMTபெங்களூரு ஓட்டலில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் சதியா? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
1 March 2024 9:13 PM GMTசென்னையில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை
சென்னையில் குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
8 Feb 2024 3:02 AM GMTகருக்கா வினோத் வழக்கு: என்.ஐ.ஏ.வின் மனு தள்ளுபடி..!!
என்.ஐ.ஏ. மனுவை பரிசீலித்த பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டு நீதிபதி இளவழகன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
10 Jan 2024 11:17 AM GMTநக்சலைட்டு தலைவரின் அசையா சொத்து முடக்கம்; என்.ஐ.ஏ. அதிரடி
நக்சலைட்டு தலைவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது.
1 Nov 2023 3:54 PM GMTகாவலில் எடுத்த 2 பேரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை
கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக காவலில் எடுத்த 2 பேரை கோவைக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
27 Sep 2023 8:00 PM GMTநாடு முழுவதும் 6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
காலிஸ்தானிய பயங்கரவாதியான அர்ஷ்தீப் தல்லா மற்றும் லாரன்ஸ் உள்ளிட்ட கும்பலுடன் தொடர்புடைய கூட்டாளிகளின் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
27 Sep 2023 4:00 AM GMTபா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கோர்ட்டில் 2,250 பக்க குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ. தாக்கல் செய்தது
வில்லியனூர் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை முடித்து புதுச்சேரி கோர்ட்டில் 2,250 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
22 Sep 2023 4:40 PM GMTதமிழகம், தெலுங்கானாவில் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; பணம், ஆவணங்கள் பறிமுதல்
தமிழகம், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் 31 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வெளிநாட்டு கரன்சிகள், ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
16 Sep 2023 12:59 PM GMTஎஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை நிறைவு
எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நடந்த என்.ஐ.ஏ. சோதனை முடிவுக்கு வந்தது.
23 July 2023 6:04 AM GMT