எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி 25-ந்தேதி தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி 25-ந்தேதி தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளையுடன் (வியாழக்கிழமை) நிறைவு பெற உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
19 April 2023 12:25 AM GMT
எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கியது

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு பொதுத் தேர்வு தொடங்கியது

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ் தாள் தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினார்கள்.
6 April 2023 10:59 PM GMT
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவியர் எழுதுகிறார்கள்.
5 April 2023 12:16 AM GMT
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்-தற்காலிக பட்டியலை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்-தற்காலிக பட்டியலை வெளியிட்டது பள்ளி கல்வித்துறை

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தற்காலிக பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
30 Oct 2022 9:23 PM GMT
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில்  91.65 சதவீதம் பேர் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.65 சதவீதம் பேர் தேர்ச்சி

நாகை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 91.65 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
20 Jun 2022 5:52 PM GMT
கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நிறைவு பெற்றதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
30 May 2022 6:00 PM GMT
துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை - விடைத்தாள் மையத்தில் பரபரப்பு

துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை - விடைத்தாள் மையத்தில் பரபரப்பு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
19 May 2022 1:24 AM GMT