
தமிழகத்தில் நகர்ப்புற ஏரிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு
தமிழ்நாடு முழுவதும் நகர்புறத்தில் உள்ள ஏரிகளை சீரமைக்க இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
1 April 2025 10:19 AM
தொடர் மழை: விழுப்புரம் மாவட்டத்தில் 1,056 ஏரிகள் நிரம்பின
தொடர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் 1,056 ஏரிகள் நிரம்பின.
15 Dec 2024 11:07 AM
தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 579 ஏரிகள் நிரம்பின
சென்னை மாநகரில் ஒருசில இடங்களில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து வருகிறது.
5 Dec 2023 5:17 AM
தொடர் மழை: தமிழகத்தில் 1,500 ஏரிகள் முழுமையாக நிரம்பின..!
வட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் ஏரிகள் நிரம்பாமல் உள்ளன.
1 Dec 2023 6:16 AM
கனமழை எதிரொலி: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 64 ஏரிகள் முழுமையாக நிரம்பின
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
14 Nov 2023 9:21 AM
தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் 77 சதவீதம் நிரம்பியது
தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் 77 சதவீதம் நிரம்பியது.
3 Oct 2023 12:44 PM
தொடர் மழை எதிரொலி - காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பின
தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன.
29 Sept 2023 11:33 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
15 Aug 2023 9:31 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் மழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
20 Jun 2023 10:09 AM
தண்ணீரின்றி காய்ந்து கிடக்கும் பண்டரக்கோட்டை, கோட்டலாம்பாக்கம் ஏரிகள்
வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பண்டரக்கோட்டை, கோட்டலாம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து இல்லை. இதனால் ஏரிகள் தற்போது தண்ணீரின்றி காய்ந்து கிடப்பதால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
19 Feb 2023 6:45 PM
தொடர்மழை: காஞ்சிபுரம்-செங்கல்பட்டில் 403 ஏரிகள் நிரம்பியது
பலத்த மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது
11 Dec 2022 11:28 AM
திருவண்ணாமலையில் கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய 30 ஏரிகள் - பொதுப்பணித்துறை தகவல்
கனமழையால் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 67 ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2022 11:56 PM