50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
சேதுபாவாசத்திரம் அருகே 50 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.
29 Sep 2023 8:43 PM GMTஇலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 550 கிலோ கடல் அட்டை பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேசுவரத்தில் ஆள் இல்லாத குடிசை வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
20 May 2023 6:45 PM GMT450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
450 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
10 May 2023 6:45 PM GMT85 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த பதுக்கிய 85 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
20 April 2023 6:45 PM GMTவெளிநாட்டுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
வெளிநாட்டுக்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்தனர்.
24 Feb 2023 8:44 PM GMT920 கிலோ கடல் அட்டைகள் சிக்கின
மண்டபம் அருகே 920 கிலோ கடல் அட்டைகள் போலீசாரிடம் சிக்கின.
6 Oct 2022 5:20 PM GMT