வங்காளதேசத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 300 பேர் பலி...!
வங்காளதேசத்தில் கடந்த சனிக்கிழமை மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7 Aug 2023 8:20 AM GMTகேரளாவில் காய்ச்சல் பாதிப்பால் ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு சிகிச்சை - பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை
பொதுமக்கள் அடுத்த சில தினங்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
14 July 2023 11:39 AM GMTகேரளாவில் பரவும் காய்ச்சல்; அடுத்த 2 வாரங்கள் கவனமாக இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை எச்சரிக்கை
கடந்த 4 நாட்களில் மட்டும் 40 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2023 3:25 PM GMTகேரளாவில் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு - 96 பேருக்கு டெங்கு உறுதி
ஒரே நாளில் 12,965 பேர் காய்ச்சல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 July 2023 10:07 PM GMT13 பேருக்கு டெங்கு காய்ச்சல்
கிருமாம்பாக்கம் அருகே 13 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
29 Jun 2023 5:30 PM GMTகாய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிப்பு
மடத்துக்குளம் அருகே காய்ச்சலால் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2023 2:49 PM GMTகாய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி
காரைக்காலில் காய்ச்சலால் அவதிப்பட்ட 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
17 Jun 2023 4:47 PM GMTசெங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை - கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
15 March 2023 9:09 AM GMTகேரளா: பத்தனம்திட்டாவில் காய்ச்சல் பரவல் உறுதி - பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை
பத்தனம்திட்டாவில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
14 March 2023 8:39 AM GMTபொதுமக்கள் தாங்களாகவே மருந்து வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தாங்களாகவே மருந்து வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
10 March 2023 8:59 PM GMTவேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்-டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து
வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து டாக்டர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
10 March 2023 7:38 PM GMTகுழந்தைகள் உள்பட 25 பேர் காய்ச்சலால் ஆஸ்பத்திாியில் அனுமதி
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒருவருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. குழந்தைகள் உள்பட 25 பேர் காய்ச்சலால் ஆஸ்பத்திாியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ேமலும் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப வேண்டாம் என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் தெரிவித்துள்ளார்.
3 March 2023 6:40 PM GMT