வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருட்டு

வல்லூர் அனல்மின் கழக பாதுகாப்பு படை அலுவலர் குடியிருப்பில் 4 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை திருடப்பட்டது.
23 May 2023 8:45 AM
20 நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு

20 நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு

உளுந்தூர்பேட்டையில் 20 நரிக்குறவர்களுக்கு குடியிருப்பு எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
3 Jan 2023 6:45 PM
222 குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

222 குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

விருதுநகர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு அலுவலர்களுக்கான 222 அடுக்குமாடி வீடுகளின் கட்டுமான பணி நிறைவடைந்துள்ள நிலையில் பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளது.
13 Dec 2022 7:02 PM
நரிக்குறவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டப்படுமா?

நரிக்குறவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டப்படுமா?

உளுந்தூர்பேட்டையில் நரிக்குறவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
16 Nov 2022 6:26 PM
அய்யப்பன்தாங்கலில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் முட்டு அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீர் - பொதுமக்கள் அவதி

அய்யப்பன்தாங்கலில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் முட்டு அளவுக்கு தேங்கி நிற்கும் மழைநீர் - பொதுமக்கள் அவதி

அய்யப்பன்தாங்கல் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் முட்டு அளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
13 Nov 2022 7:15 AM
குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2022 8:38 AM
பயனற்று காணப்படும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு

பயனற்று காணப்படும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு

திறக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு பயனற்று காணப்படுவதினால் வரிப்பணம் வீணாவதாக மக்கள் குமுறுகின்றனர்.
22 Sept 2022 5:58 PM
குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை - பொதுமக்கள் அச்சம்

குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புகுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
12 Aug 2022 9:40 AM
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இடம் தேர்வு - அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆய்வு

துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இடம் தேர்வு - அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆய்வு

துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
14 July 2022 5:34 AM
பத்ராவதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை

பத்ராவதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை

பத்ராவதியில் குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்தது. இதனால் மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
22 Jun 2022 10:40 PM