
சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம்
சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகள் நியமனம்
9 Oct 2022 6:45 PM
கொடநாடு கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரி நியமனம்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
6 Oct 2022 8:14 AM
ஆசிரியர் நியமன முறைகேடு குறித்து சி.ஐ.டி. விசாரணை சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தகவல்
ஆசிரியர் நியமனம் முறைகேடு குறித்து சி.ஐ.டி விசாரணை நடைபெறும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி நாகேஸ் தெரிவித்துள்ளார்.
20 Sept 2022 6:45 PM
சுசில் மந்த்ரி, அவரது மகனிடம் சி.ஐ.டி. விசாரணைக்கு தடை
வாடிக்கையாளர்களிடம் பணமோசடி வழக்கில் சுசில் மந்த்ரி, அவரது மகனிடம் சி.ஐ.டி. விசாரணைக்கு தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15 Sept 2022 6:45 PM
வாகன விபத்தில் சிக்கி பலியாவதால் கர்நாடகத்தில் இரவு நேரங்களில் சி.ஐ.டி. போலீசார் பயணம் செய்ய தடை
வாகன விபத்தில் சிக்கி பலியாவதால் கர்நாடகத்தில் இரவு நேரங்களில் சி.ஐ.டி. போலீசார் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
8 Sept 2022 10:15 PM
மராத்தா சமூக தலைவர் விநாயக் மேதே மரணம் குறித்து சி.ஐ.டி. விசாரணை- முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு
மராத்தா சமூக தலைவர் விநாயக் மேதே விபத்தில் பலியான வழக்கை சி.ஐ.டி போலீசார் விசாரிக்க முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.
17 Aug 2022 2:20 PM
கூடுதல் டி.ஜி.பி.யின் நண்பர்கள் வீடுகளில் சி.ஐ.டி. போலீஸ் சோதனை
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ள கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பாலின் நண்பர்கள் வீடுகளில் சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினார்கள்.
3 Aug 2022 5:54 PM
எஸ்.ஐ.தேர்வு முறைகேட்டில் ஆள்சேர்ப்பு பிரிவு பாதுகாப்பு அறையிலேயே வினாத்தாள்கள் திருத்தம்-சி.ஐ.டி. போலீசார் தகவல்
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஆள்சேர்ப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையிலேயே வினாத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
28 July 2022 8:59 PM
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரியான பாதையில் செல்கிறது; மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் சி.ஐ.டி. போலீஸ் விசாரணை சரியான பாதையில் செல்கிறது என்று மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
16 July 2022 8:14 PM
12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்; சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - விஜயகாந்த்
12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம் குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
16 July 2022 8:54 AM
விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: 31 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கொடுங்கையூர் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவில் பணியாற்றும் 31 போலீசாரை சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து விசாரணை நடத்தப்பட்டது.
20 Jun 2022 12:13 PM
சிறுவன் மர்மச்சாவு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
திட்டுவிளை பகுதியில் சிறுவன் மர்மச்சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
11 Jun 2022 10:04 PM