
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
19 May 2025 8:48 PM
செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 May 2025 8:05 PM
இலங்கை தமிழர் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வேதனை தருகிறது - திருமாவளவன்
மனிதநேய மாண்பை உடைப்பதுபோல் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு உள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.
19 May 2025 2:53 PM
பா.ஜ.க. கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
19 May 2025 1:15 PM
மதுரை டைடல் பார்க் அமைப்பதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டு இருந்தது.
19 May 2025 11:50 AM
'அகதிகளை எல்லா இடங்களில் இருந்தும் வரவேற்க முடியாது' - சுப்ரீம் கோர்ட்டில் இலங்கை தமிழரின் மனு தள்ளுபடி
இந்தியா என்பது சத்திரம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
19 May 2025 11:26 AM
அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்: சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் பெறுவார்கள்.
19 May 2025 10:25 AM
ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்கும் 14 கேள்விகள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டுக்கு 14 கேள்விகளை கேட்டு பதிலளிக்க கோரியிருக்கிறார்.
18 May 2025 10:49 PM
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கவாய்
நெறிமுறைகள் விசயத்தில், வீண் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யவில்லை என கூறிய கவாய், உண்மையை தெளிவுப்படுத்தினேன் என கூறியுள்ளார்.
18 May 2025 3:27 PM
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
16 May 2025 7:50 PM
ரோகிங்கியா அகதிகள் அந்தமான் கடலில் தூக்கி வீசப்பட்டனரா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
ரோகிங்கியா அகதிகள் தொடர்பான மற்றொரு வழக்கு வருகிற ஜூலை 31-ந்தேதி 3 பேர் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது.
16 May 2025 12:06 PM
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
14 May 2025 7:39 PM