மதுரை டைடல் பார்க் அமைப்பதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

மதுரை டைடல் பார்க் அமைப்பதற்கு எதிரான மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைய உள்ள டைடல் பார்க் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டு இருந்தது.
19 May 2025 5:20 PM IST
அகதிகளை எல்லா இடங்களில் இருந்தும் வரவேற்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் இலங்கை தமிழரின் மனு தள்ளுபடி

'அகதிகளை எல்லா இடங்களில் இருந்தும் வரவேற்க முடியாது' - சுப்ரீம் கோர்ட்டில் இலங்கை தமிழரின் மனு தள்ளுபடி

இந்தியா என்பது சத்திரம் அல்ல என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
19 May 2025 4:56 PM IST
அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்:  சுப்ரீம் கோர்ட்டு

அனைத்து ஐகோர்ட்டு நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள்: சுப்ரீம் கோர்ட்டு

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, ஐகோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதிகள் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் பெறுவார்கள்.
19 May 2025 3:55 PM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்கும் 14 கேள்விகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு கேட்கும் 14 கேள்விகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டுக்கு 14 கேள்விகளை கேட்டு பதிலளிக்க கோரியிருக்கிறார்.
19 May 2025 4:19 AM IST
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கவாய்

ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கவாய்

நெறிமுறைகள் விசயத்தில், வீண் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யவில்லை என கூறிய கவாய், உண்மையை தெளிவுப்படுத்தினேன் என கூறியுள்ளார்.
18 May 2025 8:57 PM IST
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
17 May 2025 1:20 AM IST
ரோகிங்கியா அகதிகள் அந்தமான் கடலில் தூக்கி வீசப்பட்டனரா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ரோகிங்கியா அகதிகள் அந்தமான் கடலில் தூக்கி வீசப்பட்டனரா? சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ரோகிங்கியா அகதிகள் தொடர்பான மற்றொரு வழக்கு வருகிற ஜூலை 31-ந்தேதி 3 பேர் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட உள்ளது.
16 May 2025 5:36 PM IST
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
15 May 2025 1:09 AM IST
அர்ச்சகர் நியமன விவகாரம்.. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அர்ச்சகர் நியமன விவகாரம்.. தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அர்ச்சகர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
14 May 2025 2:11 PM IST
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

பதவியேற்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14 May 2025 10:14 AM IST
மும்மொழி கொள்கையை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு இந்திய கம்யூ. வரவேற்பு

மும்மொழி கொள்கையை அமல்படுத்த கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு முடிவுக்கு இந்திய கம்யூ. வரவேற்பு

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
9 May 2025 5:13 PM IST
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
9 May 2025 3:17 PM IST