சுற்றுச்சூழல் பாதுகாப்பு வீட்டுக்குள்ளிருந்து தொடங்க வேண்டும் !

சுற்றுச்சூழல் பாதுகாப்பு வீட்டுக்குள்ளிருந்து தொடங்க வேண்டும் !

வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தவிரவும் குடியிருக்கும் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலமாக சத்தமில்லாமல் காற்று மண்டலத்தில் சேருகின்ற மாசு...
24 Jun 2023 4:03 AM GMT
விலங்குகளை பாதுகாக்க போராடும் நல் உள்ளம்..!

விலங்குகளை பாதுகாக்க போராடும் 'நல் உள்ளம்'..!

அல்பனா பார்டியா, விலங்குகள் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு சார்ந்து கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட்டு வரும் ‘பீப்பிள் பார் அனிமல்ஸ்’ என்கிற என்.ஜி.ஓ. நிறுவனர்களில் இவரும் ஒருவர்.
30 April 2023 8:32 AM GMT
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான பசுமை சாம்பியன் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 Jan 2023 4:08 AM GMT
சுற்றுச்சூழலைக் காக்கும் விஞ்ஞானி

சுற்றுச்சூழலைக் காக்கும் விஞ்ஞானி

உணவு, உடை, உறைவிடத்துக்கு அடுத்தபடியாக எரிசக்தி மூலம் கிடைக்கும் ஆற்றல் என்பதும் அடிப்படைத் தேவையாக விரைவில் மாறிவிடும். சுற்றுச்சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாத ஒரு நல்ல ஆற்றலை உலகத்துக்கு வழங்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.
20 Nov 2022 1:30 AM GMT
உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினம்

இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ இன்றியமையாதது.
2 Jun 2022 4:17 PM GMT
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினார்.
31 May 2022 7:24 PM GMT