செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
14 Feb 2023 7:53 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
11 Feb 2023 4:44 PM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ரவுடிகள் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ரவுடிகள் சிறையில் அடைப்பு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 89 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் பிரதீப் தெரிவித்தார்.
8 Feb 2023 9:18 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் - 28-ந் தேதி கடைசி நாள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் - 28-ந் தேதி கடைசி நாள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க 28-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
4 Feb 2023 9:09 AM GMT
பாலாற்றில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது; சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன் கைது

பாலாற்றில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது; சொத்துக்காக மாமியாரை கொன்று ஆற்றில் வீசிய மருமகன் கைது

பாலாற்றில் இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. சொத்துக் காக மாமியாரை கொன்று வீசிய மருமகன் கைது செய்யப்பட்டார்.
19 Jan 2023 11:23 AM GMT
பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி: வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் நெரிசல்

பொங்கல் தொடர் விடுமுறை எதிரொலி: வெளியூர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் நெரிசல்

பொங்கல் விடுமுறை எதிரொலியாக, செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
14 Jan 2023 4:22 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு மார்ச் 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
10 Jan 2023 8:47 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 'உழவன் செயலி' பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம் - வேளாண்மை அதிகாரி வேண்டுகோள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உழவன் செயலி’ பதிவிறக்கம் செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு வேளாண்மை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Jan 2023 8:44 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் 26½ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26½ லட்சம் வாக்காளர்கள் - கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 26 லட்சத்து 61 ஆயிரத்து 516 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார்.
6 Jan 2023 9:13 AM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தக திருவிழா 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தக திருவிழா 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Dec 2022 7:41 AM GMT
காஞ்சீபுரத்தில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக பரந்தூர் விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் - அன்புமணி ராமதாஸ் யோசனை

காஞ்சீபுரத்தில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக பரந்தூர் விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் - அன்புமணி ராமதாஸ் யோசனை

புதிய விமான நிலையத்தை பரந்தூரில் அமைப்பதற்கு பதிலாக மாற்று இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கலாம் என பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.
1 Dec 2022 12:56 PM GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை 3,096 பேர் எழுதினர்.
20 Nov 2022 2:41 PM GMT