
போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை முதல் இடம்
போக்சோ வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தில் இருந்ததால் அதிகாரிகள் மாநாட்டில் பாராட்டு கிடைத்ததாக போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தெரிவித்தார்.
8 Oct 2023 6:47 PM
கணவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
குடும்ப தகராறில் மனைவியை தாக்கிய கணவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
6 Oct 2023 10:30 PM
வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
கூடலூர் அருகே அங்கன்வாடி பணியாளரை கத்தியால் குத்திய வழக்கில், வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
27 Sept 2023 9:45 PM
மிகுந்த கவனம் தேவை.. மரண வாக்குமூலத்தை வைத்து மட்டும் தண்டனை வழங்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு
இறுதிக்கட்ட முடிவுக்கு வரவேண்டும் என்றால் மரண வாக்குமூலத்துடன் உரிய ஆதாரங்களும் காட்டப்படவேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
25 Aug 2023 8:58 AM
சாகச பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை
விழுப்புரம் அருகே ஓடும் அரசு பஸ்சில் சாகச பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
23 Aug 2023 6:45 PM
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை
சென்னை,சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீசார் சார்பில், நேற்று புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்...
17 Aug 2023 1:36 AM
மணல் அள்ள லஞ்சம்: தாசில்தாருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்ய தேவையில்லை- உடனடியாக சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு
மணல் அள்ள லஞ்சம் பெற்ற வழக்கில் தாசில்தாருக்கு கீழ்கோர்ட்டு விதித்த தண்டனையை ரத்து செய்ய தேவையில்லை என்றும், அவரை உடனடியாக பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
31 July 2023 9:24 PM
ஆள்மாறாட்டத்தால் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை: "முன்பே தெரிந்திருந்தும் தகவல் அளிக்காத போலீஸ்காரருக்கு தண்டனை போதுமானதல்ல"- நீதிபதி கருத்து
ஆள்மாறாட்டத்தால் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இதுகுறித்த சதித்திட்டம் முன்பே தெரிந்திருந்தும் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்காத போலீஸ்காரருக்கான தண்டனை போதுமானதல்ல என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்தார்.
31 July 2023 8:56 PM
ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
மின் இணைப்பு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
24 July 2023 7:06 PM
24 நாட்களுக்குள் வாலிபருக்கு தண்டனை
24 நாட்களுக்குள் வாலிபருக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
4 July 2023 4:51 PM
பால் வியாபாரியை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை
குளித்தலை அருகே பால் வியாபாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2 Jun 2023 6:42 PM