தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் மனைவியை கொடுமைபடுத்திய கணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் மனைவியை கொடுமைபடுத்திய வழக்கில் கணவனை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
28 Jun 2025 6:08 PM
பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் சிறை

குலசேகரம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்தபோது சொந்த பேத்தியான சிறுமியை, தொழிலாளி மிரட்டி தொடர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
26 Jun 2025 12:19 AM
தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் தந்தையையும், தாயையும் ஆத்திரத்தில் மகன் கம்பால் தாக்கியபோது தந்தை உயிரிழந்தார்.
20 Jun 2025 3:12 PM
திருநெல்வேலியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

திருநெல்வேலியில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒரு சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
18 Jun 2025 4:27 PM
தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை

தூத்துக்குடியில் நில பிரச்சினையில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு: தந்தை, மகனுக்கு சிறை தண்டனை

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நில பிரச்சினை காரணமாக கணவன், மனைவியை கை, கம்பு மற்றும் அரிவாளால் தாக்கிய தந்தை, மகனுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
18 Jun 2025 3:52 PM
திருநெல்வேலியில் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலியில் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை

2025-ம் ஆண்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 13 கொலை வழக்குகளில் ஒருவருக்கு மரண தண்டனையும், 51 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
17 Jun 2025 2:54 PM
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறை: ரூ.20 ஆயிரம் அபராதம்

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவர், பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
17 Jun 2025 2:10 PM
கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த வாலிபரை கடந்த 2014ம் ஆண்டு அமலிநகர் மையவாடியில் வைத்து 3 பேர் கொலை செய்து புதைத்தனர்.
14 Jun 2025 1:46 AM
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை

தூத்துக்குடி: போக்சோ வழக்கில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை

தூத்துக்குடியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2025 12:51 AM
திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர், ஒரு சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்ச்சி செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
5 Jun 2025 2:45 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 2:28 PM
தூத்துக்குடியில் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை

முன்விரோதம் காரணமாக குரும்பூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் மேலபுதுக்குடி பகுதியைச் சேர்ந்த முதியவரை குரும்பூர் போலீசார் கைது செய்தனர்.
3 Jun 2025 1:40 PM