பற்களை பிடுங்கிய விவகாரம்: முதல்நாள் விசாரணை நிறைவு - பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை என தகவல்

பற்களை பிடுங்கிய விவகாரம்: முதல்நாள் விசாரணை நிறைவு - பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை என தகவல்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி அமுதா முன்பு பாதிக்கப்பட்டவர்கள் யாரும் ஆஜராகவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
10 April 2023 12:06 PM GMT
பற்களை பிடுங்கிய விவகாரம்: விசாரணையை தொடங்கினார் அமுதா ஐ.ஏ.எஸ்..!

பற்களை பிடுங்கிய விவகாரம்: விசாரணையை தொடங்கினார் அமுதா ஐ.ஏ.எஸ்..!

பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அம்பை தாலுகா அலுவலகத்தில் இருந்து விசாரணை அதிகாரி அமுதா விசாரணையை தொடங்கியுள்ளார்.
10 April 2023 7:53 AM GMT
பற்களை பிடுங்கிய விவகாரம்: அம்பாசமுத்திரத்தில் விசாரணை அதிகாரி அமுதா இன்று விசாரணை

பற்களை பிடுங்கிய விவகாரம்: அம்பாசமுத்திரத்தில் விசாரணை அதிகாரி அமுதா இன்று விசாரணை

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திரத்தில் விசாரணை அதிகாரி அமுதா இன்று விசாரணை நடத்துகிறார்.
10 April 2023 1:04 AM GMT
பற்களை பிடுங்கிய விவகாரம்: 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

பற்களை பிடுங்கிய விவகாரம்: 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 6 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
5 April 2023 2:20 AM GMT
பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம்

பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மனித உரிமை ஆணையத்தில் வாக்குமூலம்

அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டால் பற்கள் பிடுங்கப்பட்டதாக கூறிய இளைஞர்கள் மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
31 March 2023 9:53 PM GMT
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை திருப்தி அளிக்கிறது - பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

'பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை திருப்தி அளிக்கிறது' - பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

தொடர்ந்து விசாரணை நியாயமாக நடைபெறும் என்று நம்புவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் மகாராஜன் தெரிவித்தார்.
31 March 2023 4:04 PM GMT
பற்களை பிடுங்கியதாக புகார்: மனித உரிமை ஆணையத்தில் 5 பேர் ஆஜர்

பற்களை பிடுங்கியதாக புகார்: மனித உரிமை ஆணையத்தில் 5 பேர் ஆஜர்

கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் எழுத்துப்பூர்வ மனுவை வருகிற 10-ந் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
31 March 2023 7:33 AM GMT