மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 March 2024 9:24 AM GMTபொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு - சபாநாயகர் அப்பாவு தகவல்
பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
12 March 2024 4:23 PM GMTபொன்முடிக்கு எம்.எல்.ஏ. பதவி மீண்டும் கிடைக்குமா? சட்டப்பேரவை செயலகம் விளக்கம்
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
11 March 2024 10:38 AM GMTசொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
11 March 2024 9:28 AM GMT"திருக்கோவிலூர் தொகுதியை காலி என அறிவியுங்கள்" - அ.தி.மு.க. மனு
பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியை காலியானதாக அறிவிக்கக்கோரி அ.தி.மு.க. மனு அளித்துள்ளது.
1 March 2024 11:56 AM GMTபொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு நாளை விசாரணை
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.
27 Feb 2024 11:58 AM GMTபொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு நாளை மீண்டும் விசாரணை
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
30 Jan 2024 11:40 AM GMTபொன்முடி வழக்கு: ஜெயக்குமார் மனு தள்ளுபடி - விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு
பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார்.
23 Jan 2024 7:09 AM GMTபொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணை
செம்மண் குவாரி வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
23 Jan 2024 3:00 AM GMTசொத்துகுவிப்பு வழக்கு: பொன்முடி சரணடைய இடைக்கால தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்டு
சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12 Jan 2024 9:38 AM GMTபொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
12 Jan 2024 2:47 AM GMTகவுதம சிகாமணி மீதான வழக்கு: 24-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
4 Jan 2024 9:23 AM GMT