
திருமணத்தில் உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி- மயக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருமணத்தில் உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
16 Sept 2023 12:45 AM IST
அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 22 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 22 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
7 Sept 2023 12:15 AM IST
துக்க நிகழ்ச்சியில் மின்சாரம் தாக்கி 6 பேர் மயக்கம்
நாட்டறம்பள்ளி அருகே துக்க நிகழ்ச்சியில் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டி அருகே அமர்ந்திருந்த 6 பேர் மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 11:13 PM IST
இரும்புச்சத்து மாத்திரையை தின்ற 2 மாணவர்கள் மயங்கியதால் பரபரப்பு
ஆலங்குடி அருகே இரும்புச்சத்து மாத்திரையை தின்ற 2 மாணவர்கள் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
27 Aug 2023 12:35 AM IST
விஷவாயு தாக்கி தொழிலாளி மயக்கம்
கருங்கல் அருகே கிணற்றை தூர்வாரியபோது விஷவாயு தாக்கி மயக்கமடைந்த தொழிலாளியை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
25 Aug 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 35 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
அரியலூர் அருகே உள்ள அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 35 மாணவ-மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
24 Aug 2023 1:29 AM IST
குல்பி ஐஸ் சாப்பிட்ட 52 சிறுவர்கள் உள்பட 94 பேருக்கு வாந்தி-மயக்கம்
விக்கிரவாண்டி அருகே குல்பி ஐஸ் சாப்பிட்ட 52 சிறுவர்கள் உள்பட 94 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
20 Aug 2023 12:15 AM IST
வேதிப்பொருள் கலந்த பாலை குடித்த 4 குழந்தைகள் மயக்கம்
நத்தத்தில், வேதிப்பொருள் கலந்த பாலை குடித்த 4 குழந்தைகள் மயக்கம் அடைந்தனர்.
14 Aug 2023 10:08 PM IST
சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
வெறையூர் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ- மாணவிகளுக்கு வாந்தி -மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
15 July 2023 10:17 PM IST
நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
நாமக்கல், ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
13 July 2023 7:03 PM IST
விடுதி மாணவர்கள் 9 பேருக்கு வாந்தி-மயக்கம்
குருசாமிபாளையத்தில் விடுதி மாணவர்கள் 9 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
12 July 2023 12:15 AM IST