
பஞ்செட்டியில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பஞ்செட்டியில் 4 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
24 Dec 2022 4:55 PM IST
திருத்தணி ரெயில் தண்டவாளம் அருகே குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு
ரெயில் தண்டவாளம் அருகே குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்தனர். தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
1 Dec 2022 5:52 PM IST
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
போடியில் மோட்டார்சைக்கிள்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
25 Aug 2022 9:46 PM IST
திருவள்ளூர் அருகே கோவில்களின் பூட்டை உடைத்து திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 July 2022 1:45 PM IST
தனியார் நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.27 லட்சம் மோசடி
தனியார் நிறுவன உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.27 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
1 July 2022 12:40 PM IST
கனடா: வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்கள் சுட்டுக்கொலை
கனடாவில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த 2 மர்ம நபர்களை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
30 Jun 2022 4:15 AM IST
பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பொன்னேரி அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
22 Jun 2022 2:07 PM IST
மின்வாரிய ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை,பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
மின்வாரிய ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Jun 2022 11:52 AM IST
திருடிய செல்போன்களை வீசிசென்ற மர்ம நபர்கள்
பட்டிவீரன்பட்டி அருகே திருடிய செல்போன்களை அதே பகுதியில் மர்ம நபர்கள் வீசி சென்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
9 Jun 2022 9:42 PM IST
மிளகாய் பொடியை தூவி கடைக்காரரிடம் நூதன முறையில் பணம் திருட்டு
மிளகாய் பொடியை தூவி நூதன முறையில் கடைக்காரரிடம் ரூ.44 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
1 Jun 2022 6:07 PM IST
காதலியை சமாதானப்படுத்தும் நோக்கில் பள்ளி சுவர்கள், சாலையில் சாரி...சாரி... என எழுதிய மர்ம நபர்
பெங்களூருவில் பள்ளி மற்றும் சாலையில் சாரி...சாரி... என்ற வாசகத்தை எழுதிய மர்ம நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 May 2022 3:20 PM IST