பெங்களூருவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கூடுதல் வரதட்சணை கேட்டு தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக சித்ராவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
27 Feb 2024 9:13 PM GMTவரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
மாமியாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேர்த்தலா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
10 Feb 2024 11:15 PM GMTவரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: தலைமறைவான மாமனார் கைது
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
9 Feb 2024 8:50 PM GMTவரதட்சணை கொடுமை.. பிரிவு.. மோதல்: மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்
கடந்த ஆண்டு தொடக்கத்தில் அவரை விட்டு பிரிந்து சென்ற மனைவி, தன் குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
5 Jan 2024 6:41 AM GMTவரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை
வரதட்சணை கொடுமையால் 5 வயது மகளுடன் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
16 Oct 2023 6:45 PM GMTவரதட்சணை கேட்டு கொடுமை: தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொன்ற கணவன்..!
உத்தரபிரதேசத்தில் பெண் ஒருவர் கணவர் மற்றும் மாமனாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
14 Oct 2023 10:23 AM GMTவரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
உப்பள்ளியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Sep 2023 6:45 PM GMTவரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
8 Sep 2023 12:05 PM GMTசிக்கமகளூருவில கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை முன்னாள் மந்திரியின் மகன் மீது போலீசில் மனைவி புகார்
கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக முன்னாள் மந்திரி சகீர் அகமதுவின் மகன் மீது போலீசில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
1 Sep 2023 6:45 PM GMTவரதட்சணை கொடுமை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவான ஆந்திர வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது
மீனம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு எத்தியோப்பியாவில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை...
9 Aug 2023 3:59 AM GMTதிருமணமான 5 மாதத்தில் காதல் கணவன் மீது புதுப்பெண் போலீசில் புகார்
பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருமணமான 5 மாதத்தில் காதல் கணவர் மீது புதுப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் தாக்குவதாக கூறி ஓடிவந்து அவசர உதவி எண் 100-ஐ அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 July 2023 12:34 PM GMTகூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை: கழிமுக கால்வாயில் குதித்து பெண் தற்கொலை - கணவர் மீது வழக்குப்பதிவு
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் பகுதியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் கழிமுக கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
4 July 2023 6:45 PM GMT