
வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
உப்பள்ளியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Sept 2023 6:45 PM
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
8 Sept 2023 12:05 PM
சிக்கமகளூருவில கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை முன்னாள் மந்திரியின் மகன் மீது போலீசில் மனைவி புகார்
கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக முன்னாள் மந்திரி சகீர் அகமதுவின் மகன் மீது போலீசில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
1 Sept 2023 6:45 PM
வரதட்சணை கொடுமை வழக்கில் 14 ஆண்டுகள் தலைமறைவான ஆந்திர வாலிபர் சென்னை விமான நிலையத்தில் கைது
மீனம்பாக்கம், சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு எத்தியோப்பியாவில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை...
9 Aug 2023 3:59 AM
திருமணமான 5 மாதத்தில் காதல் கணவன் மீது புதுப்பெண் போலீசில் புகார்
பல்லடம் அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக திருமணமான 5 மாதத்தில் காதல் கணவர் மீது புதுப்பெண் போலீசில் புகார் செய்துள்ளார். மேலும் வீட்டில் உள்ளவர்கள் தாக்குவதாக கூறி ஓடிவந்து அவசர உதவி எண் 100-ஐ அழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 July 2023 12:34 PM
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை: கழிமுக கால்வாயில் குதித்து பெண் தற்கொலை - கணவர் மீது வழக்குப்பதிவு
உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் பகுதியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் கழிமுக கால்வாயில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
4 July 2023 6:45 PM
வரதட்சணை கேட்டு கொடுமை: மாமியார் கட்டாயப்படுத்தியதால் ஆசிட் குடித்த மருமகள் உயிரிழப்பு
வரதட்சணை கேட்டு கொடுமை செய்த மாமியார் கட்டாயப்படுத்தியதால் ஆசிட் குடித்த மருமகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 Feb 2023 6:04 PM
வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னையில் பிடிபட்டார்
வரதட்சணை கொடுமை வழக்கில் கேரள போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார்.
3 Jan 2023 6:12 AM
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது
சிவமொக்காவில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுெதாடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
13 Dec 2022 6:45 PM
முதலிரவு முதல்...! மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்
முதலிரவு முதல்...! மனைவியுடன் இருந்த அனைத்து அந்தரங்க வீடியோக்கள் பேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்
12 Dec 2022 10:06 AM
நான் சங்கீதா பேசறேன்...! பரபரப்பு வாக்குமூலம்...!விழுப்புரம் அருகே- தீக்குளிக்க முயன்ற மனைவி மீது தீவைத்த கணவன்
சங்கீதா உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் சங்கீதாவை காப்பாற்ற முடியவில்லை.சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
28 Nov 2022 9:52 AM
தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு
தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
25 Sept 2022 2:29 PM