விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
விவசாயிகளை கடன் சுமையிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
16 Feb 2024 5:50 PM GMTதிருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்-விவசாயிகள்
திருவாரூரை வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு செய்தனர்.
26 Oct 2023 7:15 PM GMTமத்திய தொகுப்புக்கு தமிழகம் வழங்கும் அரிசி கணிசமாக குறைந்தது
நடப்பு பருவத்தில் அரிசி கொள்முதல் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 44.6 சதவீதம் கொள்முதல் குறைந்துள்ளது
19 Oct 2023 8:33 PM GMTவறட்சி நிவாரணத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் -விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்
வறட்சி நிவாரணத்தை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
9 Oct 2023 6:45 PM GMTவறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவினருடன் சித்தராமையா ஆலோசனை
கர்நாடகத்தில் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவினருடன் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார். ரூ.4,860 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
5 Oct 2023 6:45 PM GMTகோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
பருவமழை பொய்த்ததால் கோவையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.
29 Sep 2023 7:45 PM GMTமழைநீரை சேமிக்கும் பண்ணை குட்டை
மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் ஆண்டு முழுவதும் நீர் பெற முடியும்.
28 Sep 2023 2:41 PM GMTகர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்காததற்கு மத்திய அரசே காரணம் - சித்தராமையா
கர்நாடகத்தில் வறட்சி பாதித்த தாலுகாக்களை அறிவிக்காததற்கு மத்திய அரசே காரணம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
16 Sep 2023 8:52 PM GMTவறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள்
பருவமழை பொய்த்ததால் வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்கள்தண்ணீர் இன்றி பயிர்கள் வாடுகின்றன.
30 Aug 2023 6:45 PM GMTமரத்வாடா மண்டலத்தில் 6 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பு; மந்திரி தனஞ்செய் முண்டே கூறுகிறார்
மரத்வாடா மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மந்திரி தனஞ்செய் முண்டே கூறிஉள்ளார்.
25 Aug 2023 8:00 PM GMTவறட்சியை நோக்கி செல்லும் கேரளா - கடவுளின் தேசத்துக்கு நிபுணர்கள் எச்சரிக்கை
கேரளாவில் அடுத்த 2 மாதங்களுக்கு மழை குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், வறட்சி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
16 Aug 2023 11:29 AM GMTவாட்டி வதைக்கும் கடும் வறட்சி... கடந்த ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழப்பு ! - வெளியான அதிர்ச்சி தகவல்கள்
சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சியால், கடந்த ஆண்டு மட்டும் 43 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
21 March 2023 4:17 PM GMT