
கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
குத்தாலம் அருகே கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Oct 2023 6:45 PM
திருமணத்துக்கு மறுத்த 12-ம் வகுப்பு மாணவி கழுத்து அறுத்து கொலை; வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் தற்கொலை
திருமணத்துக்கு மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை வாலிபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
7 Oct 2023 6:45 PM
கள்ளக்காதலி முன் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் தற்கொலை: உத்தரபிரதேசத்தில் சம்பவம்
உத்தரபிரதேசத்தில் மனைவியுடன் வீடியோ காலில் சண்டை போட்ட வாலிபர், கள்ளக்காதலி முன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
29 Sept 2023 7:01 PM
பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தற்கொலை
பூந்தமல்லி அருகே கல்லூரி விடுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sept 2023 12:09 PM
சாதி சொல்லி திட்டி துடைப்பத்தால் தாக்கியதால் வாலிபர் தற்கொலை
கோலார் அருகே நண்பரின் மனைவியை அவதூறாக கூறியதாக சாதி சொல்லி திட்டி துடைப்பத்தால் தாக்கியதால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசாார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 Sept 2023 6:45 PM
விக்கிரவாண்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை;காரணம் என்ன? போலீசார் விசாரணை
விக்கிரவாண்டி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 Sept 2023 6:45 PM
தென்திருப்பேரை அருகே வாலிபர் தற்கொலை
தென்திருப்பேரை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
14 Sept 2023 6:45 PM
உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
நாமக்கல் அருகே உயர்மின் கோபுரத்தில் தூக்குப்போட்டு ராஜபாளையத்தை சேர்ந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 Sept 2023 6:45 PM
தட்டார்மடம் அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
தட்டார்மடம் அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
6 Sept 2023 6:45 PM
வேலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வேலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2 Sept 2023 7:18 PM
பா.ஜனதா நிர்வாகி கொலை; போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை
நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி கொலை செய்யப்பட்ட நிலையில், போலீசுக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
31 Aug 2023 9:34 PM
புத்தூரில் வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய 8 பேர் மீது வழக்கு
புத்தூரில் விஷம் குடித்து வாலிபர் உயிரிழந்த வழக்கில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
30 Aug 2023 6:45 PM