காவிரி நீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்
நெடுங்காடு பகுதியில் காவிரிநீர் வராததால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
24 Oct 2023 5:45 PM GMTஅறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன
சாலியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
20 Oct 2023 9:14 PM GMTசெடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட தக்காளி
கம்பம் பகுதியில் விலை வீழ்ச்சியால் செடியிலேயே தக்காளி பறிக்காமல் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
4 Oct 2023 7:45 PM GMTசூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது
திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 Oct 2023 8:45 PM GMTநிலக்கடலை அறுவடை பணி
காழியப்பநல்லூர் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 Oct 2023 6:45 PM GMTவேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியதால்விவசாயிகள் கவலை
தொடர் மழை காரணமாக வேர்க்கடலை பயிர் செய்துள்ள வயல்களில் மழைநீர் தேங்கி செடிகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
28 Sep 2023 6:56 PM GMTஅறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை
அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
22 Sep 2023 8:09 PM GMTபோதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை
போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Aug 2023 6:30 PM GMTஅமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது
அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
16 July 2023 5:03 PM GMT2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை
2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
15 July 2023 7:00 PM GMTவெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை
விசேஷ நாட்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
17 May 2023 7:15 PM GMTதிருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
9 May 2023 8:06 AM GMT