காவிரி நீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்

காவிரி நீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்

நெடுங்காடு பகுதியில் காவிரிநீர் வராததால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
24 Oct 2023 5:45 PM GMT
அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன

சாலியமங்கலம் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
20 Oct 2023 9:14 PM GMT
செடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட தக்காளி

செடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட தக்காளி

கம்பம் பகுதியில் விலை வீழ்ச்சியால் செடியிலேயே தக்காளி பறிக்காமல் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
4 Oct 2023 7:45 PM GMT
சூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது

சூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தது

திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் 5 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 Oct 2023 8:45 PM GMT
நிலக்கடலை அறுவடை பணி

நிலக்கடலை அறுவடை பணி

காழியப்பநல்லூர் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
1 Oct 2023 6:45 PM GMT
வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியதால்விவசாயிகள் கவலை

வேர்க்கடலை பயிர்கள் நீரில் மூழ்கியதால்விவசாயிகள் கவலை

தொடர் மழை காரணமாக வேர்க்கடலை பயிர் செய்துள்ள வயல்களில் மழைநீர் தேங்கி செடிகள் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
28 Sep 2023 6:56 PM GMT
அறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை

அறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை

அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
22 Sep 2023 8:09 PM GMT
போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை

போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை

போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Aug 2023 6:30 PM GMT
அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது

அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்தது

அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
16 July 2023 5:03 PM GMT
2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை

2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை

2 மணி நேரம் காக்க வைத்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
15 July 2023 7:00 PM GMT
வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை

வெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை

விசேஷ நாட்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
17 May 2023 7:15 PM GMT
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
9 May 2023 8:06 AM GMT