திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
9 May 2023 8:06 AM
பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல்; விவசாயிகள் கவலை

பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல்; விவசாயிகள் கவலை

பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
8 May 2023 6:47 PM
உடையார்பாளையத்தில் தொடர் மழை; முந்திரி விவசாயிகள் கவலை

உடையார்பாளையத்தில் தொடர் மழை; முந்திரி விவசாயிகள் கவலை

உடையார்பாளையத்தில் தொடர் மழை பெய்து வருவதால் முந்திரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3 May 2023 6:13 PM
கண்மாய் நீரை திறந்ததால் விவசாயிகள் கவலை

கண்மாய் நீரை திறந்ததால் விவசாயிகள் கவலை

கண்மாய் நீரை திறந்ததால் விவசாயிகள் கவலை உள்ளனர்.
6 April 2023 6:45 PM
நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

மங்களமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கின. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 March 2023 5:44 PM
விளைச்சல் இருந்தும் பருத்திக்கு விலை இல்லை -விவசாயிகள் கவலை

விளைச்சல் இருந்தும் பருத்திக்கு விலை இல்லை -விவசாயிகள் கவலை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நன்றாக விளைந்த போதிலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பருத்தி விலை பாதியாக குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
24 March 2023 6:45 PM
கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் கவலை

கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் கவலை

உடையார்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் கால்நடைகளை தாக்கும் அம்மை நோயால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த நோயால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கால்நடை மருத்துவ முகாம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 Jan 2023 8:00 PM
தொடர் மழை:1000 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை

தொடர் மழை:1000 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்விவசாயிகள் கவலை

தொடர் மழை மற்றும் காற்றினால் சிறுபாக்கம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 Dec 2022 6:45 PM
நெல் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் விவசாயிகள் கவலை

நெல் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் விவசாயிகள் கவலை

வடகாடு பகுதியில் நெல் வயல்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
12 Nov 2022 6:36 PM
திருப்பரங்குன்றம் அருகே மிளகாய் செடியில் நோய் தாக்குதல்- விவசாயிகள் கவலை

திருப்பரங்குன்றம் அருகே மிளகாய் செடியில் நோய் தாக்குதல்- விவசாயிகள் கவலை

திருப்பரங்குன்றம் அருகே மிளகாய் செடியில் நோய் தாக்குதல்- விவசாயிகள் கவலை
26 Oct 2022 9:02 PM
அரியலூரில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை

அரியலூரில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை

அரியலூரில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
1 Oct 2022 6:56 PM
பயிர்கள் கருக தொடங்கியதால் விவசாயிகள் கவலை

பயிர்கள் கருக தொடங்கியதால் விவசாயிகள் கவலை

ஆலங்குளம் பகுதிகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருக தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
12 Sept 2022 7:21 PM