தஞ்சாவூர்: மருவூர் கிராமத்தை சூழ்ந்த நீர் - 200 ஏக்கர் வாழைமரங்கள் சேதம்
தஞ்சாவூரில் தொடர்மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைத்தன.
2 Sep 2022 3:48 AM GMTநிலக்கடலையில் மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை
காலம் தவறி பெய்த மழையினால் நிலக்கடலையில் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
9 Aug 2022 7:04 PM GMTகத்தரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
ஆலங்குளம் பகுதியில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
3 Aug 2022 8:05 PM GMTநொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரத்து அதிகரிப்பால் வெற்றிலை விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
கரூரில் வெற்றிலை விலை வீழ்ச்சியால் வெற்றிலை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
15 July 2022 3:04 PM GMTவாழைத்தார் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாழைத்தார் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
7 July 2022 4:54 AM GMTபாலமேடு பகுதியில் கொய்யா பழ விளைச்சல் அதிகரிப்பு - விலை சரிவால் விவசாயிகள் கவலை
பாலமேடு பகுதியில் கொய்யா பழ விளைச்சல் அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்து உள்ளது.
4 July 2022 3:16 PM GMTமுருங்கைக்காய் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
வடகாடு பகுதிகளில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
1 July 2022 7:50 PM GMTபலாப்பழங்களின் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
வடகாடு பகுதியில் பலாப்பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
1 Jun 2022 6:08 PM GMT