மெரினாவில் 900 கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முறை ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையில் நடந்தது. இதனை புறக்கணித்த வியாபாரிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவு: ஜனவரி 21, 12:00 PMசென்னை புறநகர் பகுதிகளில் ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி மூலம் மோசடி செய்ததாக கைதான பல்கேரியா நாட்டு வாலிபர்கள் 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
பதிவு: ஜனவரி 21, 04:59 AMவேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த சாப்ட்வேர் என்ஜினீயர் கைதானார். விசாரணையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.35 லட்சத்தை இழந்தது தெரிந்தது.
பதிவு: ஜனவரி 21, 04:54 AMகுடும்பத்தகராறில் போட்டி போட்டு விஷம் குடித்த கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பதிவு: ஜனவரி 21, 04:28 AMஆவடி அருகே மருமகன் கொலை வழக்கில் ஒரு வருடம் கழித்து அவரது மாமியாரை போலீசார் கைது செய்தனர். தனக்கும், இளையமகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொன்றது விசாரணையில் உறுதியானது.
அப்டேட்: ஜனவரி 21, 04:22 AMநிலத்தகராறில் கேபிள் டி.வி. ஆபரேட்டரை வெட்டிக்கொன்றதாக கூட்டாளிகளுடன் போலீசில் சரண் அடைந்தவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
பதிவு: ஜனவரி 21, 04:13 AMநாடு முழுவதும் பெரும் பாதிப்பை உருவாக்கிய கொரோனாவுக்கு விடைகொடுக்க தடுப்பூசி இப்போது வந்துவிட்டது என்ற மகிழ்ச்சி நிலவியது.
பதிவு: ஜனவரி 21, 03:00 AMதாம்பரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் தங்கம், வெள்ளியை கொள்ளையடித்து சென்றனர்.
பதிவு: ஜனவரி 20, 02:00 AMசென்னை போரூர் அருகே பட்டப்பகலில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பதிவு: ஜனவரி 20, 02:00 AMமாதவரம் அருகே பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தண்ணீர் லாரி மோதி பலியானார்.
பதிவு: ஜனவரி 20, 02:00 AM5