- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
10, 12-ம் வகுப்பு தேர்வு கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடக் கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

x
தினத்தந்தி 9 Aug 2021 9:47 PM GMT


ரத்து செய்யப்பட்ட 10, 12-ம் வகுப்பு தேர்வு கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடக் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
ரத்து செய்யப்பட்ட 10, 12-ம் வகுப்பு தேர்வு கட்டணங்களை திருப்பித்தர மாநில தேர்வு வாரியங்களுக்கு உத்தரவிடக் கோரி உத்தரபிரதேச தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த அந்தந்த மாநில தேர்வு வாரியங்கள் அனைத்து தயாாிப்புப் பணிகளையும் மேற்கொண்டன. கொரோனா பரவல் காரணமாக கடைசி கட்டத்தில் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. எனவே, ரத்து செய்யப்பட்ட 10, 12-ம் வகுப்பு தேர்வு கட்டணங்களை திருப்பித்தர மாநில தேர்வு வாரியங்களுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை பரிசீலிக்க வேண்டியதில்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire