- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்துமாறு புதினிடம் கேட்கும் அளவுக்கு மோடிக்கு மதிப்பு உள்ளது - ராஜ்நாத் சிங்



உக்ரைனில் குண்டுவீசுவதை நிறுத்துமாறு புதினிடம் கேட்கும் அளவுக்கு மோடிக்கு மதிப்பு உள்ளது என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புனே,
மராட்டிய மாநிலம் புனேவில் பாஜக கட்சி சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங், கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் நன்மதிப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக சர்வதேச அரங்கில் இந்தியா பேசும்போது யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், தற்போது சர்வதேச அரங்கில் இந்தியா பேசினால் உலகம் கேட்கிறது.
இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறும்வரை உக்ரைனில் குண்டு வீசுவதை நிறுத்தும்படி ரஷிய அதிபரிடம் கேட்கும் அளவுக்கு பிரதமர் மோடிக்கு மதிப்பு உள்ளது' என்றார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire