3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்து வந்த லத்தீபை நேற்று போலீசார் கைது செய்தனர்
சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லத்தீப் (வயது 37). இவர் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாக இருந்து வந்த லத்தீபை நேற்று போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





