'தமிழ்நாடு இருக்கும்வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவு கூரப்படுவார்' - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'தமிழ்நாடு இருக்கும்வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவு கூரப்படுவார்' என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது,
வீரத்தியாகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தை தருவதாக அமைதல் வேண்டும்.
'தியாகிக்கு தலைவணங்குவோம். தாயகத்துக்கு பணிபுரிவோம்' என்றார் பேரறிஞர் அண்ணா. தமிழ்நாடு என்ற இம்மாநிலம் உள்ள வரை சங்கரலிங்கனார் நன்றியோடு நினைவுகூரப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 13: விருதுநகர் சங்கரலிங்கனார் நினைவுநாள்!
— M.K.Stalin (@mkstalin) October 13, 2023
"வீரத்தியாகியின் நினைவு, நமக்கு உள்ளத் தூய்மையை, உறுதியை, தியாக சுபாவத்தைத் தருவதாக அமைதல் வேண்டும்.
தியாகிக்குத் தலைவணங்குவோம்! தாயகத்துக்குப் பணிபுரிவோம்!"
- என்றார் பேரறிஞர் அண்ணா!
தமிழ்நாடு என்ற இம்மாநிலம் உள்ளமட்டும்…
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





