- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெல்லையில் அனுமதியின்றி வளர்க்கப்பட்ட பெண் யானை மீட்பு - வனத்துறை நடவடிக்கை



உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு போதிய சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
நெல்லை,
திருநெல்வேலி வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் தனி நபர் ஒருவர் உரிய அனுமதியின்றி 'சுந்தரி' என்று பெயரிடப்பட்ட பெண் யானையை வளர்த்து வந்ததுடன், அதனை பொது இடங்களில் வைத்து பிச்சை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தொண்டு நிறுவனம் சார்பில் வனத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
அந்த யானைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு போதிய சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த நபரிடம் இருந்து சுந்தரி யானையை அதிரடியாக மீட்டனர். தொடர்ந்து அந்த யானை திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire