
நெல்லை: காட்டு யானைகள் அட்டகாசத்தால் தென்னை, நெற்பயிர்கள் சேதம்
மணிமுத்தாறு அருகே காட்டு யானைகள் தோட்டத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன.
2 Jan 2026 6:47 AM IST
கஞ்சா விற்பனை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை பேட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
1 Jan 2026 3:15 PM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அப்பகுதியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
1 Jan 2026 2:50 PM IST
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் தொல்பொருட்களை பார்வையிட அலைமோதும் மக்கள்
பொருநை அருங்காட்சியகத்திற்கு செவ்வாய்க்கிழமை மட்டும் விடுமுறை நாளாகும்.
1 Jan 2026 1:08 PM IST
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் குடும்பத்துடன் குவியும் மக்கள்
வார விடுமுறையான நேற்று ஒரே நாளில் பொருநை அருங்காட்சியகத்தை 11 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்.
29 Dec 2025 8:41 AM IST
ஒரே குலையில் சிவப்பு-மஞ்சள் நிறத்தில் வாழைப்பழங்கள்... பொதுமக்கள் வியப்பு
ஒரே குலையில் சிவப்பு-மஞ்சள் நிறத்தில் வாழைப்பழங்களை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
27 Dec 2025 6:51 AM IST
நெல்லை: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Dec 2025 6:34 AM IST
நெல்லையில் பணம் பறிப்பு வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
25 Dec 2025 2:51 PM IST
நெல்லை: ஆட்டோ மீது மோதிய அரசு பஸ்; 4 பெண்கள் படுகாயம்
கடலூர் திட்டக்குடி அருகே நேற்று அரசு பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியானார்கள்.
25 Dec 2025 12:03 PM IST
தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைப்பு
தாதர்- திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படுகிறது.
25 Dec 2025 11:04 AM IST
பொருநை அருங்காட்சியகத்தை 2 நாட்களில் 3 ஆயிரம் பேர் கண்டுகளிப்பு
நெல்லை பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
25 Dec 2025 6:30 AM IST
பெற்ற மகளையே சீரழித்த தந்தை: தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மிகக் குறுகிய காலத்தில் (7 மாதங்களில்) இந்த வழக்கை விசாரித்து நீதி வழங்கிய நீதிமன்றத்தின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
24 Dec 2025 1:31 PM IST




