மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு


மியான்மரில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
x

மியான்மரில் இன்று மாலை மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

நைபிடா,

மியான்மர் நாட்டில் இன்று மாலை 4.12 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 64 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


Next Story