6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு

x
Daily Thanthi 2025-08-15 09:39:37.0
நெல்லை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பானது என 45 வன்கொடுமை தடுப்பு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





