சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு வரை... ... சென்னையில்  நள்ளிரவில்  வெளுத்து வாங்கிய மழை
x
Daily Thanthi 2024-11-28 06:02:34.0
t-max-icont-min-icon

சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு வரை மிதமான மழைக்கு வாய்ப்பு


சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு வரை மிதமான மழை பெய்யும் என்றும், பகலில் குளிர்ந்த காற்று வீசும் என்றும், இந்த கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை (நவ., 29) மற்றும் நாளை மறுநாள் (நவ., 30) சென்னை, கடலூர், விழுப்புரம், கடலோரப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

1 More update

Next Story