
மிகப்பெரிய தலைவரை காங்கிரஸ் இழந்துள்ளது - புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்த இரங்கல் செய்தியில், “காங்கிரஸ் கட்சிக்காக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அர்ப்பணிப்போடு பாடுபட்டவர். தமிழக காங்கிரஸ் கமிட்டி மிகப் பெரிய தலைவரை இழந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





