நகரத் தொடங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு... ... சென்னையில்  நள்ளிரவில்  வெளுத்து வாங்கிய மழை
x
Daily Thanthi 2024-11-28 03:33:41.0
t-max-icont-min-icon

நகரத் தொடங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்





வங்கக் கடலில் புயல் உருவாவது மேலும் தாமதமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த சில மணி நேரங்களாக நகராமல் நின்றிருந்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கி உள்ளது.

இதன்படி, புதுச்சேரிக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென் கிழக்கே 480 கி.மீ. தூரத்திலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 More update

Next Story