
கடந்த முறை நடந்த போராட்டத்தைப் போலவே இந்த முறையும் நீண்டகால போராட்டத்திற்கு விவசாயிகள் தயாராக வருகின்றனர். டெல்லிக்குள் செல்ல முடியாதபடி எல்லைப்பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. எனவே, எல்லைப்பகுதியிலேயே முகாமிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், டிராலிகளில் தேவையான அளவுக்கு டீசலுடன் டெல்லி நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





