
குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்காக 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக 2024- 25 நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட, சொந்த வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு இலவச மனை வழங்கப்படும். வீடு கட்டுவதற்கான தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





