
தவெக மாநாடு: 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம்
மதுரை தவெக மாநாட்டுத் திடலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மாநாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் உடனடியாக குளுக்கோஸ் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மாநாட்டு திடலில் 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 3500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறப்பு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





