செங்கல்பட்டு

செங்கல்பட்டு: குடிபேரம்பாக்கம் ருத்ரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சிறப்பு பூஜைக்கு பிறகு சங்குகளில் இருந்த புனித நீரினைக் கொண்டு மூல மூர்த்திக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது.
24 Nov 2025 5:29 PM IST
கேளம்பாக்கம் ஓஎம்ஆர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Nov 2025 5:57 PM IST
அச்சரப்பாக்கம் ஐயப்ப சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
16 Nov 2025 4:48 PM IST
செங்கல்பட்டு ஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் கோவிலில் கோ பூஜை
கோபூஜைக்கு முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
14 Nov 2025 1:17 PM IST
சர்ப்ப தோஷம் போக்கும் மலைமண்டல பெருமாள் கோவில்
மலைமண்டல பெருமாள் கோவிலில் கருடனின் தலையும், பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது தனிச் சிறப்பு ஆகும்.
5 Nov 2025 2:06 PM IST
செங்கல்பட்டு: போலீஸ் நிலையத்தில் ஜாமீனில் வெளிவந்தவருக்கு கத்திக்குத்து; வாலிபர் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நண்பர்களுக்கு இடையே முன்விரோதத்தில் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியது.
2 Nov 2025 7:43 AM IST
பூதத்தாழ்வார் உற்சவம்: மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் தேரோட்டம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
30 Oct 2025 1:06 PM IST
மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் உற்சவம் துவங்கியது
பூதத்தாழ்வார் உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 30-ம் தேதி நடைபெறும்.
23 Oct 2025 11:36 AM IST
21 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
கடந்த 21 ஆண்டுகளாக தமிழ்நாடு போலியோ பாதிப்பு இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
12 Oct 2025 8:37 PM IST
திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திமுக: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நான் எப்போதும் எனது செயல்களால் மட்டுமே பதிலடி கொடுக்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Oct 2025 8:14 PM IST
சுடுகஞ்சி கொட்டி மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
அடுப்பில் வைக்கப்பட்டிருந்த உலை பாத்திரத்தை குழந்தை பிடித்து இழுத்ததில் சுடுகஞ்சி குழந்தை மீது கொட்டியதால் உடல் வெந்தது.
20 Sept 2025 11:39 AM IST
மதுகுடிக்க பணம் தராததால் தாயை மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற மகன் கைது
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சர்க்கரை ஆலையில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
19 Sept 2025 6:10 AM IST









