ஆலய வரலாறு



நவக்கிரகங்களும் தனித்தனியாக காட்சியளிக்கும் சூரியனார் கோவில்

நவக்கிரகங்களும் தனித்தனியாக காட்சியளிக்கும் சூரியனார் கோவில்

சூரியனார் கோவில் கருவறையில் சூரிய பகவான் தனது தேவியர்களான உஷா, சாயா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார்.
26 Sept 2025 4:05 PM IST
அகத்தியர் வழிபட்ட இலஞ்சி குமாரசுவாமி

அகத்தியர் வழிபட்ட இலஞ்சி குமாரசுவாமி

இலஞ்சி முருகப்பெருமானை வழிபடும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மாதுளை முத்துகளால் செய்யப்பட்ட வேல் மற்றும் சேவற்கொடி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
24 Sept 2025 8:17 PM IST
திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில்

திருவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி கோவில்

இந்திரன் வழிபாடு செய்து தன் பாவங்களை போக்கிய தலம் என்ற சிறப்பை திருவாஞ்சியம் திருத்தலம் பெற்றுள்ளது.
23 Sept 2025 5:33 PM IST
சேர்த்தலை கார்த்தியாயினி தேவி ஆலயம்

சேர்த்தலை கார்த்தியாயினி தேவி ஆலயம்

தேவி குளத்தில் குதித்ததை அடிப்படையாகக் கொண்டு கார்த்தியாயினி ஆலய திருவிழா நாட்களில் குளத்தில் ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
19 Sept 2025 9:49 PM IST
பகவான் கிருஷ்ணரின் கடைசி லீலை அரங்கேறிய தலம்

பகவான் கிருஷ்ணரின் கடைசி லீலை அரங்கேறிய தலம்

பால்கா தீர்த்தத்தில் இருந்துதான் பகவான் கிருஷ்ணர் தனது அவதார காலம் முடிவடைந்து, தனது பூத உடலை விட்டு வெளியேறி வைகுண்டத்திற்கு புறப்பட்டுச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
16 Sept 2025 2:34 PM IST
மனக்குறைகளை போக்கும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி

மனக்குறைகளை போக்கும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி

திருச்செந்தூருக்குப் பிறகு, சூரசம்ஹாரத்தின் பிரமாண்ட கொண்டாட்டத்திற்கு குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவில் பெயர் பெற்றது.
15 Sept 2025 6:01 PM IST
சிவனுக்காக கூத்தாடிய பிள்ளையார்

சிவனுக்காக கூத்தாடிய பிள்ளையார்

கருவறையில் கூத்தாடும் பிள்ளையார், வலது திருவடியை தூக்கி, இடது திருவடியை மூஞ்சுரு வாகனத்தின் மீது பதித்து, கிழக்கு நோக்கி நர்த்தனம் புரிந்தது போல் காட்சி தருகிறார்.
14 Sept 2025 11:27 AM IST
கூர்ம அவதாரத்தில் வெளிப்பட்ட இலங்கை பொன்னாலை வரதராஜர்

கூர்ம அவதாரத்தில் வெளிப்பட்ட இலங்கை பொன்னாலை வரதராஜர்

பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலில் அமையப்பெற்ற 108 அடி உயரமான ராஜகோபுரமே யாழ்ப்பாணத்தில் அதிக உயரம் கொண்ட கோபுரமாக விளங்குகின்றது.
12 Sept 2025 11:26 AM IST
வேண்டுதலை நிறைவேற்றும் பரிமள ரங்கநாதர்

வேண்டுதலை நிறைவேற்றும் பரிமள ரங்கநாதர்

ஏகாதசி விரதம் தொடங்க நினைப்பவர்கள், திருஇந்தளூர் தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டு தொடங்கினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
9 Sept 2025 1:41 PM IST
நீதியை நிலைநாட்டும் தர்மலிங்கேஸ்வரர்

நீதியை நிலைநாட்டும் தர்மலிங்கேஸ்வரர்

மதுக்கரையில் மலைமீது அமைந்துள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நாட்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்படுகிறது.
8 Sept 2025 3:54 PM IST
சிறுவளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில்

சிறுவளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் கோவில்

ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
5 Sept 2025 11:33 AM IST
சேலம் சுகவனேஸ்வரர் கோவில்

சேலம் சுகவனேஸ்வரர் கோவில்

முன்பு வனமாக இருந்த இத்தலத்தில் சுக முனிவர் கிளி வடிவத்தில் தவம் செய்து வழிபட்டதால், இத்தலத்து இறைவன் 'சுக வனேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
2 Sept 2025 10:50 AM IST