மாவட்ட செய்திகள்



பாரதியார் மணிமண்டபத்தில் வந்தேமாதரம் 150ம் ஆண்டு நிறைவு விழா

பாரதியார் மணிமண்டபத்தில் வந்தேமாதரம் 150ம் ஆண்டு நிறைவு விழா

பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
9 Nov 2025 4:00 AM IST
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புகார்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புகார்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
9 Nov 2025 3:49 AM IST
வீரமாமுனிவரின் 345வது பிறந்தநாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

வீரமாமுனிவரின் 345வது பிறந்தநாள் விழா: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை

தேம்பாவணி என்னும் தமிழ் காப்பியத்தைப் படைத்து வழங்கியவர் வீரமாமுனிவர்.
9 Nov 2025 3:41 AM IST
தூத்துக்குடி: மனைவியுடன் குடும்ப தகராறு; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி: மனைவியுடன் குடும்ப தகராறு; கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மீளவிட்டான், கக்கன்ஜி நகரைச் சேர்ந்த ஒருவர், பந்தல் போடும் தொழில் செய்து வந்தார்.
9 Nov 2025 1:59 AM IST
தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை, 15 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் கொலை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை, 15 ஆயிரம் அபராதம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 23 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
9 Nov 2025 1:46 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 7,556 பேர் எழுத உள்ளனர்

காவலர் தேர்வு எழுத வருபவர்கள் தேர்வுக்கூட சீட்டுடன் கூடுதலாக அரசால் வழங்கப்பட்ட ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசலைக் கொண்டுவர வேண்டும்.
9 Nov 2025 1:24 AM IST
திருநெல்வேலி: குற்றச் செயலில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: குற்றச் செயலில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மானூர் பகுதியில் 4 பேர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மானூர் போலீசார் கவனத்திற்கு வந்தது.
9 Nov 2025 1:16 AM IST
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,905 பேர் எழுத உள்ளனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,905 பேர் எழுத உள்ளனர்

காவலர் தேர்வினை எழுத வருபவர்கள் இன்று காலை 8 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். 9.30 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.
9 Nov 2025 12:44 AM IST
திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திசையன்விளையைச் சேர்ந்த ஒரு வாலிபர் கொலை மிரட்டல், திருட்டு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மூலைக்கரைப்பட்டி போலீசார் கவனத்திற்கு வந்தது.
9 Nov 2025 12:34 AM IST
நெல்லை மாநகரில் நாளை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,379 பேர் எழுத உள்ளனர்

நெல்லை மாநகரில் நாளை காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு: 4,379 பேர் எழுத உள்ளனர்

2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நெல்லை மாநகரத்தில் 6 தேர்வு மையங்களில் நாளை நடைபெற உள்ளது.
8 Nov 2025 11:43 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: வள்ளியூர், தென்காசியில் 11ம் தேதி மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: வள்ளியூர், தென்காசியில் 11ம் தேதி மின்தடை

வள்ளியூர் மற்றும் தென்காசி கோட்டத்திற்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் வரும் 11ம் தேதி மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
8 Nov 2025 11:00 PM IST
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி

ஓமலூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
8 Nov 2025 8:41 PM IST