மாவட்ட செய்திகள்



வடகிழக்கு பருவமழை: பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை: பஸ் டிரைவர்களுக்கு போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
28 Oct 2025 12:58 PM IST
திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த 2,893 குற்றவாளிகள் மீது நடவடிக்கை

திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த 2,893 குற்றவாளிகள் மீது நடவடிக்கை

குற்றமுறு நம்பிக்கை மோசடி வழக்கில் தொடர்புடைய நபரை, திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரால் கர்நாடகாவிற்கு சென்று கைது செய்து, பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
28 Oct 2025 12:49 PM IST
தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்

தனியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும்: ராமதாஸ்

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட திருத்தம் சமூக நீதிக்கு ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
28 Oct 2025 12:37 PM IST
சென்னை: ரூ. 300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

சென்னை: ரூ. 300 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு

நிலத்தை அரசு கையகப்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது
28 Oct 2025 12:33 PM IST
குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

குருவாயூர் விரைவு ரெயில் 31ம் தேதி முதல் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடம்பூரில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுத்த மத்திய ரெயில்வே மந்திரிக்கு கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.
28 Oct 2025 11:53 AM IST
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை

துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்
28 Oct 2025 11:49 AM IST
திருநெல்வேலி: எஸ்.பி. அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி: எஸ்.பி. அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்கள், காவல்துறையினர் ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரியப்படுத்துவேன் என்று கூறி உறுதிமொழி எடுத்தனர்.
28 Oct 2025 11:21 AM IST
மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்

பெருமாள் வைகுண்டத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் மணக்கால் அய்யம்பேட்டை தலத்தில் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் 'பூலோக வைகுண்டம்' என்று போற்றப்படுகின்றது.
28 Oct 2025 11:19 AM IST
பங்குச்சந்தையில் நஷ்டம்.. மகனை கொன்றுவிட்டு, மத்திய அரசு அதிகாரி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

பங்குச்சந்தையில் நஷ்டம்.. மகனை கொன்றுவிட்டு, மத்திய அரசு அதிகாரி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி

கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
28 Oct 2025 11:07 AM IST
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

மோந்தா புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
28 Oct 2025 11:05 AM IST
திருநெல்வேலியில் மண் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

திருநெல்வேலியில் மண் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சோபியா தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
28 Oct 2025 11:04 AM IST
நெல்லையில் வழிப்பறி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் வழிப்பறி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையைச் சேர்ந்த வாலிபர், நெல்லை மாநகரப் பகுதியில் வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
28 Oct 2025 10:55 AM IST