மாவட்ட செய்திகள்



தர்மபுரி: கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி: கந்த சஷ்டி விழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் நடைபெற்ற கந்த சஷ்டி சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
27 Oct 2025 10:00 PM IST
அம்பை, கல்லிடை கோவில்களில் சூரசம்கார திருவிழா

அம்பை, கல்லிடை கோவில்களில் சூரசம்கார திருவிழா

சூரசம்ஹார நிகழ்வில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
27 Oct 2025 9:50 PM IST
21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 7:39 PM IST
திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பார்ச்சனை

திருத்தணி முருகன் கோவிலில் புஷ்பார்ச்சனை

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.
27 Oct 2025 6:30 PM IST
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
27 Oct 2025 5:55 PM IST
திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்.. விண்ணைப் பிளந்த அரோகரா முழக்கம்

சூரசம்ஹார நிகழ்வை நேரில் கண்டு மெய்சிலித்த பக்தர்கள், "கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர்.
27 Oct 2025 5:43 PM IST
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் மகா சஷ்டி சிறப்பு வழிபாடு

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் மகா சஷ்டி சிறப்பு வழிபாடு

மகா சஷ்டியை முன்னிட்டு சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
27 Oct 2025 3:43 PM IST
20 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

20 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோவை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Oct 2025 2:20 PM IST
பட்டப்பகலில் துணிகரம்: போக்குவரத்துக்கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பட்டப்பகலில் துணிகரம்: போக்குவரத்துக்கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக் கழக பெண் அதிகாரியிடம் 5 பவுன் சங்கிலியை முகமூடி அணிந்து பைக்கில் வந்த இருவர் பறித்துச் சென்றனர்.
27 Oct 2025 1:44 PM IST
வடகிழக்குப் பருவமழை: கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு மேயர் பிரியா ஆய்வு

வடகிழக்குப் பருவமழை: கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டு மேயர் பிரியா ஆய்வு

வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேயர் பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
27 Oct 2025 1:11 PM IST
தமிழக அரசு அதிகாரிகளை நேர்மையற்றவர்கள் என்று சந்தேகிக்கிறதா திமுக? - நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழக அரசு அதிகாரிகளை நேர்மையற்றவர்கள் என்று சந்தேகிக்கிறதா திமுக? - நயினார் நாகேந்திரன் கேள்வி

திருத்தப் பணியில் ஈடுபடப்போகும் தமிழக அரசு அதிகாரிகளை சந்தேகிக்கிறதா திமுக அரசு என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
27 Oct 2025 12:57 PM IST
வியாசர்பாடி கால்வாயில் தூர்வாரும் பணிகள்; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

வியாசர்பாடி கால்வாயில் தூர்வாரும் பணிகள்; துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
27 Oct 2025 12:37 PM IST