மாவட்ட செய்திகள்



கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 4:43 PM IST
தீபாவளிக்கு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

தீபாவளிக்கு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
16 Oct 2025 4:07 PM IST
திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோவில்.. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பகவான்

திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோவில்.. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பகவான்

பகவான் கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக தூது சென்றதால், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
16 Oct 2025 3:50 PM IST
கரூர் விவகாரம்: தமிழ் இனத்தை அவமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மனவேதனை அளிக்கிறது - சீமான்

கரூர் விவகாரம்: தமிழ் இனத்தை அவமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மனவேதனை அளிக்கிறது - சீமான்

விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
16 Oct 2025 3:35 PM IST
இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவை மீட்பது குறித்து பேச வேண்டும் - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவை மீட்பது குறித்து பேச வேண்டும் - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவை மீட்பது குறித்து பேச வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
16 Oct 2025 2:44 PM IST
மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழா: முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்  செலுத்திய பெண்கள்

மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழா: முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள்

முளைப்பாரிகளை கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று வைகை ஆற்றில் கரைத்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
16 Oct 2025 1:55 PM IST
ஆன்லைன் குற்றங்கள் குறித்து “சக்ஷு” மூலம் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி காவல்துறை அறிவுறுத்தல்

ஆன்லைன் குற்றங்கள் குறித்து “சக்ஷு” மூலம் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி காவல்துறை அறிவுறுத்தல்

வங்கிகள், அரசு துறைகள் அல்லது கூரியர் நிறுவனங்களின் பெயரில் மோசடிகாரர்கள் போலி செய்திகளை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன.
16 Oct 2025 1:49 PM IST
கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 21-ந்தேதி தொடங்குகிறது

கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 21-ந்தேதி தொடங்குகிறது

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக, 27-ந்தேதி மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
16 Oct 2025 1:40 PM IST
கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்கு சான்று: மு.க.ஸ்டாலின்

கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்கு சான்று: மு.க.ஸ்டாலின்

அந்நிய ஆதிக்கத்துக்கு அடிபணிந்து வரிகட்ட மறுத்து, அஞ்சா நெஞ்சனாகப் போர் நடத்திய விடுதலை நாயகர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள் இன்று.
16 Oct 2025 1:37 PM IST
ஈரோட்டில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்

ஈரோட்டில் 2 வயது பெண் குழந்தை கடத்தல்

பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
16 Oct 2025 12:58 PM IST
தூத்துக்குடி: வீடுகள், கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி- காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ. மழை பெய்தது

தூத்துக்குடி: வீடுகள், கோவிலுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி- காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ. மழை பெய்தது

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வீடுகள், கோவில், ரெயில்நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
16 Oct 2025 12:41 PM IST
வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாள்: உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாள்: உருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

சென்னையில் செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்துக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
16 Oct 2025 10:51 AM IST