மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு
குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவரின் மகன் குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
16 Oct 2025 9:02 AM IST
திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் கைது
தாழையூத்து பகுதியில் நடந்த விபத்து வழக்கில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
16 Oct 2025 8:42 AM IST
தூத்துக்குடிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
16 Oct 2025 8:21 AM IST
ஆன்லைன் லாட்டரியால் விபரீதம்.. லட்சக்கணக்கில் பணத்தை இழந்து திருடனாக மாறிய ஆசிரியர்
லாட்டரியில் இழந்தை பணத்தை பெறுவதற்காக நண்பருடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
16 Oct 2025 8:08 AM IST
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பலி
தூத்துக்குடி சிலுவைபட்டி, கணபதிநகரைச் சேர்ந்த ஒருவர், கார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
16 Oct 2025 8:03 AM IST
கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 9.11.2025 ஆகும்.
16 Oct 2025 7:47 AM IST
தூத்துக்குடி: கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது
கழுகுமலை பகுதியில் உள்ள சில கோவில்களில் சமீபகாலமாக உண்டியலை உடைத்து பணத்தை திருடும் சம்பவம் அதிகளவில் நடந்தது.
16 Oct 2025 7:19 AM IST
உடன்குடியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது
உடன்குடி கீழபுதுத்தெரு அரசு நடுநிலைப்பள்ளி அருகே சிலர் கஞ்சா விற்பதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
16 Oct 2025 7:08 AM IST
தூத்துக்குடி: சைபர் குற்ற மோசடி வழக்குகளில் ரூ.46 லட்சம் மீட்பு
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் மொத்தம் ரூ.1 கோடியே 23 லட்சம் பணம் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
16 Oct 2025 6:58 AM IST
வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு: மதுரை மேயர் ராஜினாமா: நாளை, புதிய மேயர் தேர்வு?
தி.மு.க. மேயர் இந்திராணி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
16 Oct 2025 6:54 AM IST
கொளத்தூரில் ரூ.111 கோடி செலவில் துணைமின் நிலையம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சமூக நீதி விடுதியில் ரூ.12 லட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
15 Oct 2025 9:21 PM IST
பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ரூ.15,000 கோடி வருகிறதா, இல்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முதலீடு பெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
15 Oct 2025 8:57 PM IST









